புதிதாக பதவியேற்ற 23 அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு முழு விவரம்!
சென்னை: புதிதாகப் பதவியேற்றுள்ள 23 அமைச்சர்களுக்கான துறைகளை (இலாகாக்களை) ஒதுக்கி ஆளுநர் அர்லேகர் இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அமைச்சர்கள் மற்றும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைகளின் முழு விவரம் பின்வருமாறு:
விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுத் துறைகள்:
-
வினோத் – வேளாண்துறை
-
ஸ்ரீநாத் – மீன்வளத்துறை
-
கமலி – கால்நடைத்துறை
-
விஜயலட்சுமி – பால்வளத்துறை
-
காந்தி ராஜ் – கூட்டுறவுத்துறை
தொழில், நிதி மற்றும் கட்டமைப்புத் துறைகள்:
-
மரியவில்சன் – நிதித்துறை
-
ராஜ்குமார் – வீட்டு வசதி துறை
-
மதன்ராஜ் – சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் துறை (MSME)
-
லோகேஷ் தமிழ்செல்வன் – பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை
-
விஜய்பாலாஜி – கைத்தறித்துறை
கல்வி, தொழில்நுட்பம் மற்றும் மனிதவளத் துறைகள்:
-
விஸ்வநாதன் (காங்) – உயர்கல்வித்துறை
-
வேளச்சேரி குமார் – தகவல் தொழில்நுட்பத்துறை (IT)
-
சரத்குமார் – மனிதவளமேம்பாட்டுத்துறை
சுற்றுச்சூழல் மற்றும் மக்கள் நலத் துறைகள்:
-
ரஞ்சித் குமார் – வனத்துறை
-
ராஜீவ் – சுற்றுச்சூழல் துறை
-
ஜெகதீஷ்வரி – சமூகநலத்துறை மற்றும் பெண்கள் மேம்பாடு
-
முகமது பர்வேஸ் – தொழிலாளர் நலத்துறை
-
சம்பத்குமார் – பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை
போக்குவரத்து, சுற்றுலா மற்றும் இதர துறைகள்:
-
விஜய் தமிழன் பார்த்திபன் – போக்குவரத்துறை
-
ராஜேஷ்குமார் (காங்) – சுற்றுலாத்துறை
-
ஸ்ரீரங்கம் ரமேஷ் – அறநிலையத்துறை
-
தென்னரசு – வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை
-
விக்னேஷ் – மதுவிலக்குத்துறை
