சனி, 08 August 2026
⚡ சமீபத்திய
நடமாடும் மண் பரிசோதனை மற்றும் விதை பரிசோதனை நிலையங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் திடீர் ஆய்வு! கொட்டரை நீர்த்தேக்கப் பணிகள் - நேரில் ஆட்சியர் ஆய்வு பாஜகவிலிருந்து விலகும் அண்ணாமலை -திராவிட கட்சிகளுக்கு மாற்றாகுமா? புதிய கலெக்டரை சந்தித்தார் எம்எல்ஏ சிவக்குமார்-பரஸ்பரம் வாழ்த்து! தொழில் முனைவோர், தொழில் அதிபர்கள் கவனத்துக்கு… சென்னையில் மதிமுக அறப்போர் ஆர்ப்பாட்டம்-பெரம்பலூர் நிர்வாகிகள் திரளாக பங்கேற்பு குரும்பலூர் மகா மாரியம்மன் மாவிளக்கு திருவிழாவில் பாலபிஷேகம், சுவாமி திருவீதி உலா! தமிழ்நாடு அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டம் திறன் மேம்பாட்டு பயிற்சி பெரம்பலூர் அஸ்வின்ஸ் குழுமத்தின் அடுத்த முன்மாதிரி முயற்சி பேரளி துணை மின் நிலைய பராமரிப்பு பணி ஒத்திவைப்பு: ஜூன் 2-ல் வழக்கம்போல் மின் விநியோகம்! நடமாடும் மண் பரிசோதனை மற்றும் விதை பரிசோதனை நிலையங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் திடீர் ஆய்வு! கொட்டரை நீர்த்தேக்கப் பணிகள் - நேரில் ஆட்சியர் ஆய்வு பாஜகவிலிருந்து விலகும் அண்ணாமலை -திராவிட கட்சிகளுக்கு மாற்றாகுமா? புதிய கலெக்டரை சந்தித்தார் எம்எல்ஏ சிவக்குமார்-பரஸ்பரம் வாழ்த்து! தொழில் முனைவோர், தொழில் அதிபர்கள் கவனத்துக்கு… சென்னையில் மதிமுக அறப்போர் ஆர்ப்பாட்டம்-பெரம்பலூர் நிர்வாகிகள் திரளாக பங்கேற்பு குரும்பலூர் மகா மாரியம்மன் மாவிளக்கு திருவிழாவில் பாலபிஷேகம், சுவாமி திருவீதி உலா! தமிழ்நாடு அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டம் திறன் மேம்பாட்டு பயிற்சி பெரம்பலூர் அஸ்வின்ஸ் குழுமத்தின் அடுத்த முன்மாதிரி முயற்சி பேரளி துணை மின் நிலைய பராமரிப்பு பணி ஒத்திவைப்பு: ஜூன் 2-ல் வழக்கம்போல் மின் விநியோகம்!
மாவட்ட செய்திகள், பெரம்பலூர் செய்திகள், அண்மை செய்திகள்

பேரளி துணை மின் நிலைய பராமரிப்பு பணி ஒத்திவைப்பு: ஜூன் 2-ல் வழக்கம்போல் மின் விநியோகம்!

01 ஜூன் 2026 Admin 24 பார்வைகள்
பேரளி துணை மின் நிலைய பராமரிப்பு பணி ஒத்திவைப்பு: ஜூன் 2-ல் வழக்கம்போல் மின் விநியோகம்!

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், பேரளி துணை மின் நிலையத்தில் ஜூன் 2-ஆம் தேதி (நாளை) நடைபெற இருந்த மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் பொதுமக்கள் நலன் கருதி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மின் வாரியம் தெரிவித்துள்ளது.

வழக்கம்போல் மின் விநியோகம்

இதுகுறித்து மின் வாரிய உதவி செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

 பேரளி துணை மின் நிலையத்தில் ஜூன் 2-ஆம் தேதி நடைபெறவிருந்த மாதாந்திர பராமரிப்பு பணிகள் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதனால், ஜூன் 2-ஆம் தேதி பேரளி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வழக்கம்போல் மின் விநியோகம் இருக்கும்.

இந்த மாதத்திற்கான (ஜூன்) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் வேறு ஒரு நாளில் மேற்கொள்ளப்படும் என்றும், அந்தப் பணிகள் நடைபெறும் தேதி மற்றும் விவரங்கள் பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் மின் வாரியத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்க