சனி, 08 August 2026
⚡ சமீபத்திய
நடமாடும் மண் பரிசோதனை மற்றும் விதை பரிசோதனை நிலையங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் திடீர் ஆய்வு! கொட்டரை நீர்த்தேக்கப் பணிகள் - நேரில் ஆட்சியர் ஆய்வு பாஜகவிலிருந்து விலகும் அண்ணாமலை -திராவிட கட்சிகளுக்கு மாற்றாகுமா? புதிய கலெக்டரை சந்தித்தார் எம்எல்ஏ சிவக்குமார்-பரஸ்பரம் வாழ்த்து! தொழில் முனைவோர், தொழில் அதிபர்கள் கவனத்துக்கு… சென்னையில் மதிமுக அறப்போர் ஆர்ப்பாட்டம்-பெரம்பலூர் நிர்வாகிகள் திரளாக பங்கேற்பு குரும்பலூர் மகா மாரியம்மன் மாவிளக்கு திருவிழாவில் பாலபிஷேகம், சுவாமி திருவீதி உலா! தமிழ்நாடு அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டம் திறன் மேம்பாட்டு பயிற்சி பெரம்பலூர் அஸ்வின்ஸ் குழுமத்தின் அடுத்த முன்மாதிரி முயற்சி பேரளி துணை மின் நிலைய பராமரிப்பு பணி ஒத்திவைப்பு: ஜூன் 2-ல் வழக்கம்போல் மின் விநியோகம்! நடமாடும் மண் பரிசோதனை மற்றும் விதை பரிசோதனை நிலையங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் திடீர் ஆய்வு! கொட்டரை நீர்த்தேக்கப் பணிகள் - நேரில் ஆட்சியர் ஆய்வு பாஜகவிலிருந்து விலகும் அண்ணாமலை -திராவிட கட்சிகளுக்கு மாற்றாகுமா? புதிய கலெக்டரை சந்தித்தார் எம்எல்ஏ சிவக்குமார்-பரஸ்பரம் வாழ்த்து! தொழில் முனைவோர், தொழில் அதிபர்கள் கவனத்துக்கு… சென்னையில் மதிமுக அறப்போர் ஆர்ப்பாட்டம்-பெரம்பலூர் நிர்வாகிகள் திரளாக பங்கேற்பு குரும்பலூர் மகா மாரியம்மன் மாவிளக்கு திருவிழாவில் பாலபிஷேகம், சுவாமி திருவீதி உலா! தமிழ்நாடு அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டம் திறன் மேம்பாட்டு பயிற்சி பெரம்பலூர் அஸ்வின்ஸ் குழுமத்தின் அடுத்த முன்மாதிரி முயற்சி பேரளி துணை மின் நிலைய பராமரிப்பு பணி ஒத்திவைப்பு: ஜூன் 2-ல் வழக்கம்போல் மின் விநியோகம்!
பெரம்பலூர் செய்திகள்

பெரம்பலூர் சங்குப்பேட்டை முத்துமாரியம்மன் கோயில் வைகாசி அமாவாசை சிறப்பு பூஜை

17 மே 2026 Admin 20 பார்வைகள்
பெரம்பலூர் சங்குப்பேட்டை முத்துமாரியம்மன் கோயில் வைகாசி அமாவாசை சிறப்பு பூஜை

பெரம்பலூர்: பெரம்பலூர் நகராட்சியின் 19-வது வார்டுக்கு உட்பட்ட சங்குப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயிலில், வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதான நிகழ்வு நடைபெற்றது.

இதையொட்டி, ஸ்ரீ முத்துமாரியம்மனுக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், தேன், திரவியப்பொடி, ஜவ்வாது உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனைத் திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு வண்ணமயமான மலர் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனையுடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

உலக நன்மைக்காகவும், பொதுமக்கள் நோய் நொடிகள் இன்றி ஆரோக்கியமாக வாழவும், தனதானியம் பெருகி வளம் பெறவும் வேண்டியே இந்த அமாவாசை சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

பூஜையைத் தொடர்ந்து, 19-வது வார்டு அன்னதான குழுவினரின் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கோயில் நிர்வாகி கண்ணபிரான், ஊர் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

பகிர்க