சனி, 08 August 2026
⚡ சமீபத்திய
நடமாடும் மண் பரிசோதனை மற்றும் விதை பரிசோதனை நிலையங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் திடீர் ஆய்வு! கொட்டரை நீர்த்தேக்கப் பணிகள் - நேரில் ஆட்சியர் ஆய்வு பாஜகவிலிருந்து விலகும் அண்ணாமலை -திராவிட கட்சிகளுக்கு மாற்றாகுமா? புதிய கலெக்டரை சந்தித்தார் எம்எல்ஏ சிவக்குமார்-பரஸ்பரம் வாழ்த்து! தொழில் முனைவோர், தொழில் அதிபர்கள் கவனத்துக்கு… சென்னையில் மதிமுக அறப்போர் ஆர்ப்பாட்டம்-பெரம்பலூர் நிர்வாகிகள் திரளாக பங்கேற்பு குரும்பலூர் மகா மாரியம்மன் மாவிளக்கு திருவிழாவில் பாலபிஷேகம், சுவாமி திருவீதி உலா! தமிழ்நாடு அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டம் திறன் மேம்பாட்டு பயிற்சி பெரம்பலூர் அஸ்வின்ஸ் குழுமத்தின் அடுத்த முன்மாதிரி முயற்சி பேரளி துணை மின் நிலைய பராமரிப்பு பணி ஒத்திவைப்பு: ஜூன் 2-ல் வழக்கம்போல் மின் விநியோகம்! நடமாடும் மண் பரிசோதனை மற்றும் விதை பரிசோதனை நிலையங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் திடீர் ஆய்வு! கொட்டரை நீர்த்தேக்கப் பணிகள் - நேரில் ஆட்சியர் ஆய்வு பாஜகவிலிருந்து விலகும் அண்ணாமலை -திராவிட கட்சிகளுக்கு மாற்றாகுமா? புதிய கலெக்டரை சந்தித்தார் எம்எல்ஏ சிவக்குமார்-பரஸ்பரம் வாழ்த்து! தொழில் முனைவோர், தொழில் அதிபர்கள் கவனத்துக்கு… சென்னையில் மதிமுக அறப்போர் ஆர்ப்பாட்டம்-பெரம்பலூர் நிர்வாகிகள் திரளாக பங்கேற்பு குரும்பலூர் மகா மாரியம்மன் மாவிளக்கு திருவிழாவில் பாலபிஷேகம், சுவாமி திருவீதி உலா! தமிழ்நாடு அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டம் திறன் மேம்பாட்டு பயிற்சி பெரம்பலூர் அஸ்வின்ஸ் குழுமத்தின் அடுத்த முன்மாதிரி முயற்சி பேரளி துணை மின் நிலைய பராமரிப்பு பணி ஒத்திவைப்பு: ஜூன் 2-ல் வழக்கம்போல் மின் விநியோகம்!

ராதாபுரம் தேர்தல் வழக்கு: 10 ஆண்டுகளுக்குப் பின் உச்ச நீதிமன்றம் அதிரடி முடிவு!

21 மே 2026 Admin 63 பார்வைகள்
ராதாபுரம் தேர்தல் வழக்கு: 10 ஆண்டுகளுக்குப் பின் உச்ச நீதிமன்றம் அதிரடி முடிவு!

புதுடெல்லி: கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், ராதாபுரம் தொகுதியில் வெறும் 49 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க வேட்பாளர் அப்பாவு (முன்னாள்  சபாநாயகர்) தோல்வியடைந்தார். இந்தத் தேர்தல் முடிவை எதிர்த்து அவர் தொடர்ந்திருந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தற்போது அதிகாரப்பூர்வமாக முடித்து வைத்துள்ளது.

நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்ததாவது:

"இந்தத் தேர்தல் நடந்து முடிந்து, அதற்குப் பிறகு அடுத்தடுத்து இரண்டு பொதுத்தேர்தல்கள் (2021 மற்றும் தற்போதைய தேர்தல்கள்) நடந்து முடிந்துவிட்டன. எனவே, இவ்வளவு காலதாமதத்திற்குப் பிறகு இனி இந்த வழக்கை விசாரிப்பதால் எந்தப் பயனும் இல்லை, எந்த மாற்றமும் நடக்கப் போவதில்லை."

இதன் காரணமாக, நீண்ட காலமாக நிலுவையில் இருந்த இந்த தேர்தல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு, முழுமையாக முடித்து வைக்கப்படுவதாக நீதிபதிகள் அறிவித்துள்ளனர். இதன் மூலம் கடந்த 10 ஆண்டுகளாக நீடித்து வந்த இந்த சட்டப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

பகிர்க